இளைஞனின் கனவு
நான் நேசிக்கும்
இந்தியதேசத்தை
ஊழலற்ற தேசமாக்குவேன்
அதற்காகச்
சட்டமியற்றுவேன்
ஒருவர் ஒருமுறைதான்
சட்டமன்ற உறுப்பினர்...
ஒருவர் ஒருமுறைதான்
பாராளுமன்ற உறுப்பினர்...
எங்கிருந்தோ வந்த
கோழி கூவியது
விடிந்தது
அத்தனையும்
பகற்கனவு......
நான் நேசிக்கும்
இந்தியதேசத்தை
ஊழலற்ற தேசமாக்குவேன்
அதற்காகச்
சட்டமியற்றுவேன்
ஒருவர் ஒருமுறைதான்
சட்டமன்ற உறுப்பினர்...
ஒருவர் ஒருமுறைதான்
பாராளுமன்ற உறுப்பினர்...
எங்கிருந்தோ வந்த
கோழி கூவியது
விடிந்தது
அத்தனையும்
பகற்கனவு......
0 comments:
Post a Comment