Monday 9 July 2012

கண் பார்வை | பாட்டி வைத்தியம்


கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
அறிகுறிகள்:
  • கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
  • கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. கடுக்காய்த் தோல்
  2. நெல்லிக்காய்.
செய்முறை:
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

0 comments:

Post a Comment