Wednesday 18 July 2012

சித்தன்னவாசல் தமிழ் பிராமிக் கல்வெட்டு



சித்தன்னவாசல் தமிழ் பிராமிக் கல்வெட்டு

இடம்-சித்தன்னவாசல்,புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் வட்டம்.’ஏழடிப்பட்டம்’
காலம்-கி.பி.5-6 ஆம் நூற்றாண்டு
கண்டு பிடித்தவர்கள்-சு.இராசவேலு,மற்றும் முனைவர் ப.சண்முகம்,முனைவர் கா.இராஜன்,முனைவர் சு.இராசகோபால் ஆகியோர் அடங்கிய குழு
ஏழடிப்பட்டம் என்ற இடத்திற்குச்செல்லும் வழியில்,வலப்புறம் ஒரு செங்குத்துப்பாதை உள்ளது.இப்பாறையின் சுவரில் ‘’காலழி’’ என்ற ஒரு சிறு கல்வெட்டு உள்ளது.
நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம்-ஆவணம் இதழ்,6.


0 comments:

Post a Comment