Monday 9 July 2012

வயலைக் காணவில்லை

வயலெல்லாம் காடாச்சு...
காடெல்லாம் மேடாச்சு...
மேடெல்லாம் வீடாச்சு...
வீடெல்லாம் சூடாச்சு...
சூடெல்லாம் அழிவாச்சு...
பூமியின் வளமை எங்கே...
பூகோளம் நூலுக்குள்ளே...

0 comments:

Post a Comment