வயலெல்லாம் காடாச்சு...
காடெல்லாம் மேடாச்சு...
மேடெல்லாம் வீடாச்சு...
வீடெல்லாம் சூடாச்சு...
சூடெல்லாம் அழிவாச்சு...
பூமியின் வளமை எங்கே...
பூகோளம் நூலுக்குள்ளே...
காடெல்லாம் மேடாச்சு...
மேடெல்லாம் வீடாச்சு...
வீடெல்லாம் சூடாச்சு...
சூடெல்லாம் அழிவாச்சு...
பூமியின் வளமை எங்கே...
பூகோளம் நூலுக்குள்ளே...
0 comments:
Post a Comment