தமிழால் வாழ்வோர் இங்கே பலர் !
தமிழால் இறந்தோர் அங்கே பலர் !
----------------------------------
பிறந்த போதும்
தமிழில் அழுதோம்
வாழ்ந்த போதும்
தமிழில் அழுதோம்
இறந்த போதும்
தமிழில் அழுதோம்
தமிழ் பேசியதால்
இறந்தோம்
---------------------------------
இவர்கள் யார்??? தெரிகிறதா உங்களுக்கு
0 comments:
Post a Comment