Sunday 8 July 2012

தமிழன்


தமிழால் வாழ்வோர் இங்கே பலர் !
தமிழால் இறந்தோர் அங்கே பலர் !
----------------------------------
பிறந்த போதும்
தமிழில் அழுதோம்
வாழ்ந்த போதும்
தமிழில் அழுதோம்
இறந்த போதும்
தமிழில் அழுதோம்
தமிழ் பேசியதால்
இறந்தோம்
---------------------------------
இவர்கள் யார்??? தெரிகிறதா உங்களுக்கு

0 comments:

Post a Comment